வாலிபர்களுக்கான நிகழ்ச்சிகள்
என்றுமே இல்லாதவாறு இன்றைய உலகம் பாவத்தால் கறைப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அநேக வாலிபர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றாமல் தவறான வழியில் துன்மார்க்கமாய் வாழ்ந்து தங்களுடைய வாழ்வை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வாலிபர்களை நல்வழிப்படுத்தவும் அவர்களுக்கு தேவையான ஆவிக்குரிய ஆலோசனைகளை வழங்கவும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றன. உங்கள் பிரதேசத்திலும் இப்படியான நிகழ்வுகளை நடாத்த விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.